சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:

Saturday 11 February 2012

பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான்,  பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more...

நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

Sunday 5 February 2012


உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு என்னுடைய வணக்கம்.என் பெயர் இராஜா.எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள வாரியங்காவல் எனும் கிராமம்.என்னுடைய தந்தை ஒரு விவசாயி.நான் கோவையில் உள்ள பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில்இந்திரவியல் படிப்பை கடந்து தற்போது வடிவமைப்பு துறையில் பணிபுரிந்து வருகின்றேன்.

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP