Showing posts with label சமூக விழிப்புணர்வு பக்கங்கள். Show all posts
Showing posts with label சமூக விழிப்புணர்வு பக்கங்கள். Show all posts

இந்தியாவின் பருவமழையை அச்சுறுத்தும் ‘Super El Niño’!! வரலாறு காணாத வெப்பம் ஏற்படுமா?

Monday, 25 May 2026


சில வாரங்களுக்கு முன்பு, இந்தியப் பிரதமர் ஒரு மேடையில் நின்று 140 கோடி மக்களிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். குறைவாக வாகனம் ஓட்டுங்கள், குறைவாகப் பயணம் செய்யுங்கள், தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள் என்று கூறினார். இப்போது அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அந்தப் பேச்சு வெறும் எண்ணெய், தங்கம் பற்றியது மட்டுமல்ல. பசிபிக் பெருங்கடலில் மற்றொரு நெருக்கடி உருவாகி வருகிறது, விஞ்ஞானிகள் இதை ‘Super El Niño’ சூப்பர் எல் நினோ என்று அழைக்கிறார்கள்.

Read more...

PPF கணக்கு துவங்கி சேமிப்பு செய்யலாமா? என்ன நன்மைகள்?

Saturday, 12 October 2024

PPF
PPF என்று அழைக்கப்படும் Public Provident Fund என்பது தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிறது. இந்த PPF திட்டத்தை மத்திய அரசால் ஆதரிக்கப்படும் வரியில்லா சேமிப்பு திட்டம் என்று சொல்லலாம். இந்த PPF திட்டம் 1968 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டது.  இது இந்தியர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும், தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்குவதற்காகவும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், அல்லாத ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர், கடை வைத்து சிறு தொழில் செய்வோர், விவசாயம் செய்வோர், கூலி வேலைக்கு செல்வோர் போன்றவர்களுக்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

Read more...

TN Election 2021 உங்கள் தொகுதி வேட்பாளர்களின் விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

Saturday, 27 March 2021

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிற நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன? என்றும் சுயேட்சை  வேட்பாளர் யார்? அவர்களைப் பற்றிய முழு தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டுமா?

Read more...

விவசாயி உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை அவரே விற்பனை செய்ய முடியுமா!!! eNAM ஒரு பார்வை!!!

Sunday, 24 June 2018

விவசாயமே இந்தியப் பொருளாதாரத்தின் மிகப் பெரிய தொழிற் களமாக இன்றளவும் இருக்கிறது. இதர பொருளாதாரப் பிரிவுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களைவிட விவசாயம் செய்யும் தொழிலாளர்களுக்கான வருமானம் என்பது மிகவும் குறைவுதான். அதைப்போல உற்பத்தித்திறன் சார்ந்த ஏற்றத் தாழ்வு, நிலையற்ற விலையாலும், பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் மாற்றங்களாளும் பாதிக்கப்படுகின்றனர். 

Read more...

நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான மோசடி சட்டமா?

Monday, 27 October 2014

நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.

Read more...

நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்

Sunday, 11 May 2014

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இன்று வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை

Read more...

நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?

Thursday, 24 October 2013

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.

Read more...

காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!

Thursday, 3 October 2013

கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரதான கிளை பாரத ஸ்டேட் பாங்க் வங்கியில் தனது உறவினர் பையனுக்கு பணம் போடுவதற்காக வங்கிக்கு சென்றிருந்தேன் பணம் கட்டும் செல்லானை எடுக்க முயன்றபோது அருகில் செக்யூரிட்டி ஏம்பா தம்பி வங்கியில் எவ்வளவு பணம் செலுத்த போகிறாய் என்று கேட்டார் நானும் 3500 ரூபாய் என்று சொன்னேன். அதற்கு உடனே இந்த கிளையில் உங்களுக்கு Account இருக்கா என்று கேட்டார்

Read more...

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?

Saturday, 14 September 2013

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), 

Read more...

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

Monday, 19 August 2013

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..

Read more...

Power of Attorney என்பது என்ன? அது எதற்கெல்லாம் உதவும்?

Saturday, 15 June 2013

ஒருவர் தம்முடைய சொத்தை விற்பதற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று கிரயப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும். தன்னுடைய நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய அரசாங்கத்தின் பல துறைகளில் ஒப்புதல் பெறவேண்டும்.சில சமயம் அரசாங்க அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.

Read more...

EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?

Friday, 22 March 2013

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், 1987 ஜன. 1க்கு  பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.

Read more...

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?

Wednesday, 20 February 2013

நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.

Read more...

உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?

Saturday, 8 September 2012

தமிழ் நாட்டிலுள்ள விவசாய  நிலங்களின் நில உரிமை  (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்  அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்,  நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,  நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது.

Read more...

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Friday, 17 August 2012

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ் என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

Read more...

அறிமுகம் ஆகிறது - பத்திர பதிவிற்கு வருமான வரி செலான்!!

Saturday, 21 July 2012

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பத்திர பதிவிற்கு வருமான வரி செலானை சமர்பிக்க வேண்டும்.
வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள் பத்திரத்தை பதிவு செய்யும் பொது வருமான வரியை ஏற்கனவே பிடித்தம் செய்ததற்கான செலானை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
என்ற புதிய சட்டத்தை அமலாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

Read more...

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

Sunday, 27 May 2012

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை"
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

Read more...

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?

Friday, 27 April 2012

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.

Read more...

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

Monday, 16 April 2012

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.

Read more...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Thursday, 1 March 2012

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP