நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களுக்கெதிரான மோசடி சட்டமா?

Monday, 27 October 2014

நிலம் செல்வத்தின் தாய், உழைப்பு அதன் தந்தை” என்று வில்லியம் பெட்டி என்ற பொருளியல் அறிஞர் சொன்னதை காரல் மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற்கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும் சேரும்போதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.

Read more...

நியாயமான இழப்பீடு உரிமை-வெளிப்படையான நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுஒப்பந்த சட்டம்

Sunday, 11 May 2014

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் இன்று வரை அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP