உங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி?

Saturday, 8 September 2012

தமிழ் நாட்டிலுள்ள விவசாய  நிலங்களின் நில உரிமை  (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்  அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்,  நில உரிமை பட்டா விவரங்கள், அரசின் பதிவேடு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால்,  நீங்கள் வட்டார தாலுகா அலுவலகத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். ஆனால் இப்போதோ அந்த வசதிகள் இணையத்திலே இருக்கிறது.

Read more...

‘என்றென்றும் வைரம்’ - வைரத்தின் வரலாறு

Saturday, 1 September 2012

வைரம் இந்த பெயரை சொன்னாலே பலருக்கு ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலாக இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கபட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டாவில் என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில தான் வைரங்கள் கிடைத்தது. 

Read more...

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

Friday, 17 August 2012

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ் என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

Read more...

அறிமுகம் ஆகிறது - பத்திர பதிவிற்கு வருமான வரி செலான்!!

Saturday, 21 July 2012

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பத்திர பதிவிற்கு வருமான வரி செலானை சமர்பிக்க வேண்டும்.
வீடு அல்லது நிலம் வாங்குபவர்கள் பத்திரத்தை பதிவு செய்யும் பொது வருமான வரியை ஏற்கனவே பிடித்தம் செய்ததற்கான செலானை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்.
என்ற புதிய சட்டத்தை அமலாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. இது இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

Read more...

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

Sunday, 27 May 2012

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை"
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

Read more...

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - [பகுதி 2]

Sunday, 13 May 2012

இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது. கடந்த பகுதியில் சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது"

Read more...

சீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - பகுதி 1

Thursday, 3 May 2012

இன்று நம் நாட்டில் விலைவாசி உயர்வு என்பது பஸ் டிக்கெட்டில் துவங்கி பெட்ரோல்,டீசல் என்று உயர்ந்து கடைசியில் உணவுப்பொருட்கள் வரை பரவியிருக்கிறது இந்த விலைவாசி உயர்வு என்கிற‌ விஷம். ஆனால் சீனாவில் மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது.

Read more...

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?

Friday, 27 April 2012

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.

Read more...

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது

Monday, 16 April 2012

தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.

Read more...

தமிழ் உறவுகளுக்கு....

Thursday, 12 April 2012


உலகெங்கும் வேர்பரப்பி 
வாழும் தமிழ் கொஞ்சும்
உள்ளங்களுக்கும்,
தமிழை நேசித்து 
தமிழால் சுவாசிக்கும் 
மறத்தமிழ் உறவுகளுக்கும்,
துயரங்கள் விலகி 
இன்பங்கள் பொங்கிட 
வாழ்க்கை செழிக்கட்டும்!
உள்ளம் நிறைந்த தமிழ் 
புத்தாண்டு வாழ்த்துக்கள் 
உறவுகளே!

Read more...

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

Wednesday, 28 March 2012


தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
ஆனால் இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள்.

Read more...

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

Thursday, 1 March 2012

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

Read more...

சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:

Saturday, 11 February 2012

பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான்,  பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more...

நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

Sunday, 5 February 2012


உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு என்னுடைய வணக்கம்.என் பெயர் இராஜா.எனது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகில் உள்ள வாரியங்காவல் எனும் கிராமம்.என்னுடைய தந்தை ஒரு விவசாயி.நான் கோவையில் உள்ள பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில்இந்திரவியல் படிப்பை கடந்து தற்போது வடிவமைப்பு துறையில் பணிபுரிந்து வருகின்றேன்.

Read more...

  © www.uzhavan.com 2013

Back to TOP